கடற்கரையில் வெடிகா 2 பீஸ் உடையில் எடுத்த ஆல்பம் போட்டோஷூட், ரசிகர்களின் இதய துடிப்பை கூட அதிகரிக்க வைக்கும் விதமாக வந்திருக்கிறது. மணல்வெளியில் அவள் நடந்த போதும், அலைகள் அவளைத் தொட்ட போதும் – உடம்போடு சேர்ந்து மனசும் நனைந்துபோன மாதிரி ஒரு ரசனை!
அவள் ஒவ்வொரு போஸும், "என்னை யாரும் தடுக்க முடியாது" என்று சொல்லும் மாதிரி தைரியத்தையும், "என்னை பார்த்து ரசிக்காமலிருக்க முடியாது" என்று சவால் விடும் மாதிரி கவர்ச்சியையும் காட்டுகிறது.
அந்த நொடிகளுக்கே பொருத்தமாகத் தோன்றும் வரிகள்:
"ஆடைகள் சுமை தானே
அதை முழுதும் நீக்கி விட்டுக் குளித்தேன்,
யாரேனும் பார்ப்பார்கள்
என்ற கவலை ஏதுமின்றி களித்தேன்."
படங்களைப் பார்த்தவுடனே, "ஆடையா? அப்புறமா பார்க்கலாம்… ஆனா உடம்பு தான் சினிமா" என்று சொல்லும் அளவுக்கு ரசிகர்கள் வாயடைத்துப் போய்விடுவார்கள்.